குடிநீர் இன்றி தவிப்பு

img

20 நாட்களாக குடிநீர் இன்றி தவிப்பு

திருவண்ணாமலை கல்நகர் பகுதி மக்கள்  கடந்த 20 நாட்களாக குடிப்பற்கு குடிநீர் வழங்கப்படாததால், தாகத்துடன் தவித்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்